உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற தலைப்பில், கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் கவியரங்கம் நடந்தது.
மாநாட்டு பந்தலில் நடந்த 'போர்வாளும் பூவிதமும்' நாட்டிய நாடக நிகழ்ச்சி பத்பூஷன் டாக்டர் பத்மா சுப்ரமணியம் நடத்தினார். இதில் நடனக் கலைஞர் வினித் ஆடினார்.
கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக "மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்' சார்பில் வந்துள்ள தமிழ் அறிஞர்கள்.
0 Comments:
Post a Comment