1 . காவல்காரன்னு பேரை வைத்தாலும் வைத்தாங்க படத்தை பற்றி வர்ற செய்தியை காப்பதுறதே பெரிய விஷம் ஆயிடிச்சி
மலையாளத்தில் பாடி கார்ட் படத்தை தயாரித்த ஜானி தாமஸ் பாடி கார்ட் படத்தின் உரிமை எல்லாம் என்னிடம் இருக்கு எப்படி தமிழில் எப்படி சித்திக் எப்படி தயாரிக்கலாம் அப்படின்னு கோர்ட் படி ஏறி இருக்கிறார்
2 . தன் முந்தைய படங்களால் பாதிப்படைந்த விநியோகஸ்தர் திரை அரங்க உரிமையாளருக்கு சலுகை விலையில் தரவே காவல்காரன் படத்தை முதல் பிரதி அடிப்படையில் வாங்கி உள்ளார் விஜய் என்று ஒரு பேச்சு உள்ளது (சன் டிவி தப்பித்தது )
3 . இப்போ எல்லாத்தை விட மிக முக்கியமான் விஷயம் அசின் விஷயம் தான் விஜய் தன் படத்திற்கு அசினை போட்டாள் மார்க்கெட் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று நினைத்து இருக்கலாம் (ஆனா அசின் மலையாள சேச்சி அல்லவா )விஜய் உடன் நடித்தால் தமிழ் நாட்டில் மட்டுமே முகம் தெரியும் அதே சல்மான் கான் உடன் நடித்தால் இந்தியா முழுவதும் பெயரும் பணமும் நிறைய கிடைக்கும் என்று நினைத்து இருக்கலாம் .அதனால் தான் சேச்சி அசின் தடையை மீறி சல்மான் உடன் ஸ்ரீலங்கா செல்கிறார் என வைத்து கொள்வோம்
இப்போ விஜய் என்ன செய்ய போகிறார் அசினை விட தமிழ் உணர்வுக்கு முக்கியதுவம் கொடுப்போம் என காவல்காரன் படத்தில் அசினை தூக்கி தமிழ் உணர்வை காட்ட போகிறாரா
அல்லது அசினை காப்பற்ற போகிறாரா ?
இல்லை சூர்யாவுக்காக ரத்த சரித்ரா மன்னிக்கலாம் என்பது போல ? விஜய் அவருக்காக அசினை மன்னித்து விடுவார்களா ?
தமிழ் வாழ்க தமிழன் ?
0 Comments:
Post a Comment