நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன. தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி. அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

உங்கள் அன்புள்ள மணிபாரதி. செல் : 09380083338

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி. Azhahi.Com

அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

ellameytamil.com

Friends

Thursday, June 17, 2010

திருவள்ளுவர் - திருக்குறள் - Thiruvalluvar-Thirukkural


திருவள்ளுவர் - Thiruvalluvar
tamil poet pulavar thiruvalluvar pics
தமிழ் புலவர் திருவள்ளுவர் சிலை . ( Tamil Ppoet Thiruvalluvar Statue)

thiruvalluvar pics on kanniyakumar rock ( 133 feet Thiruvalluvar Statue on Kanyakumari)

தமிழ்த்தாய் பெற்ற அரும் புதல்வன் திருவள்ளுவர்.

ஈரடியால் , 1330 பாடல்களால் உலக மக்களின் வாழ்க்கைக்கு ஒளியூட்டியவர் திர்வல்லுவர்.

வள்ளுவனின் குறள் , சாதி சமயங்களால் வேறுபட்ட அனைவரும் ஏர்கும் பொதுமை , இலக்கிய அழகு , ஆழமான கருத்து, புதிய சிந்தனை என நம்மை வாழ்கைஎல் நெறி படுத்த வல்லது அது ( வள்ளுவனின் குறள் )

திருவள்ளுவரின் வேறு பெயர்கள் :

நாயனார் , தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மதனுபங்கி, செந்நாப் போதார், பெரு நாவலர் .


திருக்குறளின் (Thirukkural) வேறு பெயர்கள் :

முப்பாநூல் , உத்ரவேதம், தெய்வநூல் , பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை , பொது மறை, .


தமிழ் மொழிஎன் நீங்க ஒளிக்கு பங்களித்த திருவளுவரின் திருக்குறள் உலக மக்கள் யாவரும் படிக்க வேண்டிய பொது நூல்.

திருவள்ளுவர்க்கு சிலை :

அறத்துப்பால் , பொருட்பால் , இன்பத்துப்பால் என மனிதனின் வாழ்கையின் மூன்று நிலைகளிலும் நடக்க வேண்டிய நல் வழி காட்டிய திருவள்ளுவற்கு ௧௩௩ அடி உயரத்தில் முக்கடலும் சங்கமிக்கும் கண்ணியாகுமரியில் ஓர் சிலையை நிறுவியது தமிழக அரசு,

இன்று (9-8- o9 ) மேலும் புகழ் சேர்க்க , தமிழகம் தாண்டி கர்நாடகத்திலும் , பெங்களூர்-இல் அல்சூர் ஏரிக்கரையில் வள்ளுவன் சிலை திறக்கும் மாபெரும் விழா நடை பெற உள்ளது. இவ விழாவில் தமிழக முதல்வர் மு கருணாநிதி , கர்நாடக முதல் மந்திரி ஏடியூரப்பா மாட்ச்சும் பலர் கலந்து கொள்கிஞ்சனர்.

<span title=முப்பால் தலைவன் திருவள்ளுவர் முப்பால் தலைவன் திருவள்ளுவர் படம்


இன்பத்துப்பால் :

திருவள்ளுவர் , வாழ்கையின் முக்கிய நிகழ்வான காதல & காமத்தை தன் இன்பத்துப்பால் மூலம் விளக்கி உள்ளார் , அதில் சில


காதல்:(Love)

கண்டார் உயிருண்ணும் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு .

காமம் :(Sex)

உண்டார்கண் அல்லது அமுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன் .
<span title=திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் பிசஸ்
<span title=திருவள்ளுவர் படம்

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment




அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை ஒவ்வொரு பதிவுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.


படித்ததில் பிடித்தது !!!



ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு...

புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்!


                                                  -அப்துல் கலாம்

My Blog List

 

Azhahi.Com Copyright © 2011 Azhahi.Com is Designed by ManibharathiAzhahi Theme is Developed by WebIndia InfoTech